Saturday, April 4, 2009

'நடிகை பாவனாவைப் பற்றி ஒரு 'பாவ்லா' கவிதை!'

தாரகையே பாவனா,
உன் பற்றி கவிதை எழுதுமா என் பேனா?!
திரையுலகில் உண்டு ஏற்கனவே ஒரு மீனா,
அவருக்கு சரியான போட்டி இனி நீதானா?!
உன்னை ஒரு நாள் நேரிலே சந்திப்பேனா?
"மேடம், சூப்பர் உங்க படம்" என்று புகழ்வேனா?
இல்லை வெறும் வெள்ளித்திரையில் மட்டும் பார்ப்பேனா?
தினம் தினம் காண்பேனா ஒரு பகல் கனா?
உன்னை நேரில் காணும் ஆசையெல்லாம் போகுமா வீணா?!

சினிமா விரும்பி

4 comments:

விக்னேஷ்வரி said...

டி. ஆர். படம் எதுவும் பார்த்தீங்களா?

Cinema Virumbi said...

nanRi Vigneshwari!

Cinema Virumbi

aotspr said...

உங்கள் கவிதைக்கு நன்றி.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Cinema Virumbi said...

நன்றி கண்ணன்!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...