Monday, April 6, 2009

' எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை) '

ஈ மயில்!

இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!

ஜாதி

வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!

தாராளமயமாக்கல்

அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!

2 comments:

பரிதியன்பன் said...

அதிர்ச்சியில் ஆயா
அரைக்கீரை விற்கிரான்
அம்பானி
இது என் கவிதை
கன்னிக்கோயில் ராசா
குறுஞ்செய்தியில்
வெளியிடப்பட்டது

Cinema Virumbi said...

நன்றி பாலா கவிதைகள்!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...