Monday, June 14, 2010

கண்ணீரா? தங்கமா?

2007 இல் http://payananggal.blogspot.com இன் திரு வாஞ்சிநாதனும்
அதற்கு முன்பே http://forumhub.com இல் திரு அருளரசனும் வெண்பா
முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் .

அவர்களிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட ஆங்கில மூலம் கீழே :

If it were possible to heal sorrow by weeping and to raise the dead
with tears,
gold were less prized than grief.
----Sophocles

நான் செய்த தமிழாக்கம் (சத்தியமாக வெண்பா அல்ல!) இதோ:

கண்ணீரா? தங்கமா?


அழுது புரண்டா துக்கம் தீர்ந்திடுமா?
கண்ணால ஜலம் விட்டாப் போதும்;
செத்தவன் எழுந்திடுவான்னா,
தங்கம் ஏன்யா வாங்குற?
லிட்டர் கணக்காக் கண்ணீர் வாங்கிப் போடு!


சினிமா விரும்பி

No comments:

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...